Monday, April 27, 2020

208. சாயிராம் நெஞ்சில் (ஞானக்கண் ஒன்று-MKT)


சாயிராம் நெஞ்சில் இருந்திடும் போதினிலே (2)
சாயிராம் நெஞ்...சிருந்திடும் போதினிலே
மாயைதன் சேட்டையால் மனதைத் துளைப்பதுண்டோ
சாயிராம் நெஞ்சில் இருந்திடும் போதினிலே
மாயைதன் சேட்டையால் மனதைத் துளைப்பதுண்டோ
சாயிராம்
(music)
நெஞ்சு பஞ்சாம்ருதம்போல் அன்பால்-நன்கிளாகவே 
(2)+(SM)+1
சாயிராம்சிம்மா..சனம்போல் அதும் விளங்கும்பாரேன் சாயிராம்(2)
சாயிராம்சிம்மா..சனம்போல் அதும் விளங்கும்பாரேன் சாயிராம்
நெஞ்சிருந்திடும் போதினிலே
மாயைதன் சேட்டையால் மனதைத் துளைப்பதுண்டோ..சாயிராம் +(M)
மாதவர் மனம் எழும் ஜோதியும் எழும்பிடும் (2)+(SM)+1
ஆனந்தம் கிடைக்கும் பின்னர் எது வந்தால் என்ன சாயிராம் (2)
நெஞ்சிருந்திடும் போதினிலே
மாயைதன் சேட்டையால் மனதைத் துளைப்பதுண்டோ.. சாயிராம்




No comments:

Post a Comment