Monday, April 27, 2020

211. பஜனைகள் பாடுவாயா (வள்ளலைப் பாடும் வாயால்-MKT)


பஜனைகள்-பாடுவாயா அவன்திரு நாமத்தைப் பாடுவாயா (2)
தினமும்சாயி பஜனைகள் பாடு..வாயா அவன்திரு நாமத்தைப் பாடுவாயா
இந்தபூமியைக் காக்கும்தாயாம் உலகின்ஸ்வாமியைப் பாடு.வாயா(2)
இப்பவே பாடுவாயா சாயி அப்பனைப் பாடுவாயா
நீஇங்குஇப்பவே பாடுவாயா ப்ரேமசாயி அப்பனைப் பாடுவாயா
சாயியும்கண்ணனும் வேறிலைகலியுகக் கண்ணனைப் பாடு..வாயா (2)
(MUSIC)
அன்பெனும் பாடம்தரும்
அன்பெனும் பாடம்தரும் சிறந்த குருவினைப் பாடுவாயா (2)
நம்பிக்கையாய் தயவால் மனம்வரும் அன்பினில் பாடுவாயா (2)






No comments:

Post a Comment