Monday, April 27, 2020

218. வருவான் இறைவடிவான(ஒருநாள் ஒருபொழுதாகிலும்-MKT)



வருவான் இறைவடிவாகநம் சாயிராமன் (2)
அன்பளிக்க மீண்டும் லோகம் கடைத்தேற வருவான்..ஆஆ..
வரும்நாள்-நோக்கி வரும்நாள்-நோக்கி நம்சாயீசன் 
வரும்நாள்நோக்கிநம் கரத்தாலே-உயர் (2)
 சேவைக்குள்-மூழ்கி நாம்காலம் கழிப்போமே(2)
வருவான் இறைவடிவாகநம் சாயிராமன் 
அன்பளிக்க-மீண்டும் லோகம் கடைத்தேற வருவான்..ஆஆ.
(SM)
அன்புகொண்டு பாடு சேவையோடு நிதம்

அன்புகொண்டு பாடு சேவையோடு நிதம்
பெருகிடாதோ அருள் வெள்ளம்
(2)
இதம்தந்துநெஞ்சில் இதம்தந்து நெஞ்சில்மோகம்-கொன்று
இன்பக்களிக் கடலில்ஆடும் உந்தன்-உள்ளம்
தனில் நன்கமிழ்ந்து தினமே
நன்கமிழ்ந்து தினமே
இருப்பதில் நல்ல ஒளிஎழும்புமே
உள்ளம் தனில் நன்கமிழ்ந்து தினமே
இருப்பதில் நல்ல ஒளிஎழும்புமே
உலகில் தொண்டினை அனுதினமே புரிந்தால்
தொண்டினை அனுதினமே புரிந்தால்
ஜோதியாகி உடனே ஜோதியாகி உடனே அருளாய்
வருவான் இறைவடிவாகநம் சாயிராமன் 
அன்பளிக்க-மீண்டும் லோகம் கடைத்தேற வருவான்..ஆஆ




No comments:

Post a Comment