Monday, April 27, 2020

224. அன்புகொண்டு தர (சங்கு சக்ர தர)



அன்புகொண்டு தர ப்ரேமையள்ளித் தர
ஏன்தா..மதம்வர லோகம் அழகுற
சாயீசாவா நியாமுமிதா
விரைந்து கருணைபுரி வந்திடு பாபா
வந்தி..டாயோநீ வாசாயிராமா வந்தி..டாயோநீ
நெஞ்சுகலங்க கண்களும்வீங்க
பாபாஎங்கே என்றது ஏங்க
இது உனக்கழகா உன்மன மிளகாய்
அவதரி பாபா தீன தயாளா
வந்தி..டாயோநீ வாசாயிராமா வந்தி..டாயோநீ
திருவடி எடுப்பாய் தரிசனம் தருவாய்
சிவமயரூபா ஹரியும்நீ பாபா
ஷீரடியின்நாதா வாவா பாபா
ஜனனமெடுக்க-இன்னும் தாமதமேனோ
வந்தி..டாயோநீ வாசாயிராமா வந்தி..டாயோநீ
வந்து பாரிலளி சீதாபதேஒளி
உலவிடாயோநீ தங்கத்தின்தேரில்
வாராயோநீ மதுரபாஷிணி
கருணையைக்காமி வினாடியில் ஸ்வாமி
வந்தி..டாயோநீ வாசாயிராமா வந்தி..டாயோநீ
நாமாவளி
சாயிநாத சாயிநாத சாயிநாத சாயிநாத





No comments:

Post a Comment