Tuesday, April 28, 2020

226. த்வாரகமாயி (தாயும் நீயே தந்தை நீயே-தேவாரம்)



த்வாரகமாயி சத்ய சாயி அன்னைதந்தை நீயே
பாசம்தந்தாய் அன்புதந்தாய் (2)
ஆதரித்தருள்வதுன் உள்ளம்
பாசம்தந்தாய் அன்புதந்தாய் பார்த்தளிக்கின்றதுன் உள்ளம்
 த்வாரகமாயி சத்ய சாயி அன்னைதந்தை நீயே
ஆசபாச பாவம்எல்லாம் நாசம்செய்து கொன்றவனே
பாரில்வா என்று
பாரில்வா என்று கெஞ்சுகின்றேன்
சாயீசனே சாயீசனே சாயீசனே
பாரில்வா என்று கெஞ்சுகின்றேன் உன்பதத்தில் தஞ்சம்கொண்டேன் (2)
த்வாரகமாயி சத்ய சாயி .. அன்னைதந்தை நீயே
அன்னைதந்தை நீயே.. அன்னைதந்தை நீயே





No comments:

Post a Comment