Tuesday, April 28, 2020

236. பாடுவோமே- நாமாவளி(பாடுவோமே பேரானந்தமுடனேநாம்)

பாடுவோமே பேரானந்தமுடனேநாம்
சாயிராம் பாதமலர் சூடிடுவோம்
பாடி ஆடிக் கொண்டாடிடுவோம்
ஆடி பாடிக் கூத்தாடிடுவோம்
சாயீசா பர்த்தீசா என்று கூவிடுவோம்
சாயீசா ஷிரடீசா என்று கூவிடுவோம்
சாயீசா ப்ரேமேசா என்று கூவிடுவோம்





No comments:

Post a Comment