Thursday, April 30, 2020

284. மானிடனாய் வரும் சாயி (மாதர்பிறை கண்ணி )

மானிட..னாய்வரும்-சாயி பதம்-பணிந்திடு..வோம்புகழ்பாடி
அஆ அஆ அஅ அஅ அஆ அஆ ..அஅ அஅ அஆ அஆ
மானிட..னாய்வரும்-சாயி பதம்-பணிந்திடு..வோம்புகழ்பாடி
பக்தர்களை தினம்நாடி அவன்பேசிடும் மொழிஒருதோடி
புண்ணியம் தேடுவோம்வாடி அந்த-ஈஸ்வரி நந்தனைப் பாடி
நம்பிக்கையாய் தினம்தேடி வரும்பக்தர்கள் எண்ணிக்கை கோடி
அஆ அஆ அஅ அஅ அஆ அஆ ..அஅ அஅ அஆ அஆ
சாந்தியை வேண்டுவோம்வாடி அந்த பர்த்தியின்தெய்வத்தை நாடி
சந்திரப் பிறைகளின்கோடி அந்தசுந்தரன் வதனமு மோடி
தினம்தினம் அற்புதம்கோடி அவன்புரிந்தது வேறேதற்கோடி
ஜனங்களின் மனம்புகுந்தூடி பெரும்மாற்றங்கள் செய்திடவேடி
அஆ அஆ அஅ அஅ அஆ அஆ ..அஅ அஅ அஆ அஆ
மானிட..னாய்வரும்-சாயி பதம்-பணிந்திடு..வோம்புகழ்பாடி
அஆ அஆ அஅ அஅ அஆ அஆ ..அஅ அஅ அஆ அஆ

சாயிசாயி சத்யசாயி நம்மைக்காத்திடும் த்வாரகமாயி
சாயிசாயி ப்ரேமசாயீ எங்கள்சத்குரு ஸ்ரீசத்யசாயி
சாயீ..நம்தாய்சா..யி காத்திடும்தந்..தைசாயி
அருள்தரும்தெய்..வம்சாயி சகலமு..மேநம்சாயி
சாயிசாயி-சத்யசாயி நம்மைக் காத்திடும் த்வாரக மாயி

சத்குரு ஸ்ரீசத்ய சாயி (n)
சத்குரு ஷீரடி மாயி (n)
சத்குரு ஹே ப்ரேம சாயி (n)





No comments:

Post a Comment