Thursday, April 30, 2020

290. நெஞ்சினிலே இனிக்கும் (நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்)



நெஞ்சினிலே-இனிக்கும் சாயி நாமம் (2)
பக்தர் பவபயம் போக்கிடும் பாவன நாமம்
(2)
நெஞ்சினிலே-இனிக்கும் சாயி நாமம்.. சாயி நாமம்
அஞ்சிடும் வே..ளையில் கைகொடுக்கும் (2)
சாயிராம் நாமம்ஒன்றே துணை இருக்கும் (2) 
நெஞ்சினிலே-இனிக்கும் சாயி நாமம்
பக்தர் பவபயம் போக்கிடும் பாவன நாமம்
நெஞ்சினிலே-இனிக்கும் சாயி நாமம்….சாயி நாமம்
பாடுபட்டே சேர்த்திடும்  செல்வமெல்லாம் (2)
உன்னைக் காத்திடுமா உந்தன் துணைவருமா
(2)
பாடிக்கொண்டே சொல்லும் நாமம் ஒன்றே (2)
உன்னைக் காத்திடுமே என்றும் துணை வருமே
பாடிக்கொண்டே சொல்லும் நாமம் ஒன்றே
உன்னைக் காத்திடுமே என்றும் துணை வருமே
நெஞ்சினிலே-இனிக்கும் சாயி நாமம்
பக்தர் பவபயம் போக்கிடும் பாவன நாமம்
நெஞ்சினிலே-இனிக்கும் சாயி நாமம்….சாயி நாமம்






No comments:

Post a Comment