Thursday, April 30, 2020

316. சாயிராமா என (பிரம்மம் ஒக்கடே-Priya Sisters)


துன்பம் இல்லையே இனி துன்பம் இல்லையே

சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபாபாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன்..மனம் உருகிச் சொல்லுவேன்
(2)
இன்பம்அதுவேஇனி துன்பம்இல்லையேஇனி துன்பம்இல்லையே
பவத் துன்பம் இல்லையே (2)
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபாபாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன்..மனம் உருகிச் சொல்லுவேன்

திக்கெட்டிலும் நிறையும்-ப்ரணவ ஓமின்நாதம் சாயிநாமம் 
சென்றுவரும்-மூச்செனக்கு சாயிநாமா ஒரேசாயிநாமா சொல்லுவேன் சாயிநாமா
(2)
ஜோதியாய் காட்சிதரும் தெய்வீகம் அதுவே
எங்கும்நிறை ப்ரம்மமே சாயிநாமா திருசாயிநாமா என்திருசாயிநாமா
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபாபாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன்..மனம் உருகிச் சொல்லுவேன்

இந்தாஇந்தா வென்றே தந்தருளும் திருநாமம்
அதுவே யாவும்தரும் ஒருகற்..பகமே
(2)
நல்த்யானம் கூடிவர ஒருபாதை தருமே 
ப்ரும்மாந்தரம் மலர உதவாதோ அதுவே
(2)
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபாபாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன்..மனம் உருகிச் சொல்லுவேன்
கரையேதும் இல்லாத ஆனந்தம் தருமே
 ஒருநாமம்போதாதா அதைநாம்பெற்..றிடவே

கல்லான மனம்கூட ஒருநாமம் உருக்காதா
சாயிஎன்று சொல்லநெஞ்சம் பஞ்சுமெத்தை ஆகாதா
(2)
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபாபாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன்..மனம் உருகிச் சொல்லுவேன்
இன்பம்அதுவேஇனி துன்பம்இல்லையேஇனி துன்பம்இல்லையே
பவத் துன்பம் இல்லையே (2)
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபாபாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன்..மனம் உருகிச் சொல்லுவேன்
மனம்உருகிச் சொல்லுவேன் .. மனம் உருகிச் சொல்லுவேன்




No comments:

Post a Comment