Thursday, April 30, 2020

317. சாயிராமா என (பிரம்மம் ஒக்கடே-UNNI Krishnan)



இன்பம் அதுவேஇனி துன்பம் இல்லையே
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபா..பாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன் .. மனம் உருகிச் சொல்லுவேன்
(MUSIC)
சாயிரா..மாஎன சாயிமா..தாஎன சாயிபா..பாஎன உருகிச் சொல்லுவேன்
 மனம்உருகிச் சொல்லுவேன் .. மனம் உருகிச் சொல்லுவேன்
(2)
இன்பம் அதுவேஇனி துன்பம் இல்லையேஇனி துன்பம் இல்லையேபவத் துன்பம் இல்லையே
(2)
சாயிராமா என சாயிமாதா என சாயி பாபா என உருகிச் சொல்லுவேன்
 மனம் உருகிச் சொல்லுவேன் .. மனம் உருகிச் சொல்லுவேன்
(MUSIC)
திக்கெட்டிலும் நிறையும் ப்ரணவம் சாயிநாமம் (2)
ப்ரணவம் சாயிநாமம்.. (2)
கேட்காமலே கொடுக்கும் சாயிநாமம்  என் சாயிநாமம் தந்தைஎன் சாயிநாமம்
 திக்கெட்டிலும் நிறையும்-ப்ரணவம் சாயிநாமம்
கேட்காமலே-கொடுக்கும் சாயிநாமம்  
இந்தா இந்தா வென்றே தந்தருளும் திருநாமம் (2)
பஞ்சா..ம்ருதம்-எனக்கு சாயி நாமம் ஒரே சாயி நாமம் ஒரே சாயி நாமம்
சாயிராமா என சாயிமாதா என சாயி பாபா என உருகிச் சொல்லுவேன்
 மனம் உருகிச் சொல்லுவேன் .. மனம் உருகிச் சொல்லுவேன்
(MUSIC)
பொய்யான வாழ்க்கைமோகம் கொண்டுநானும் அலைந்து வந்தேன் (2)
மெய்யாக வந்த-சாயி பாதம்-கண்டு புரிந்து கொண்டேன் (2)
பொய்யான வாழ்க்கைமோகம் கொண்டுநானும் அலைந்து-வந்தேன்
மெய்யாக வந்த-சாயி பாதம் கண்டு புரிந்து கொண்டேன்
   
  உய்யும் வழி கண்டுகொண்டேன் சாயி நாமம் உரைத்துக் கண்டேன் 
(2)
பொன்பொருளும் ராஜபோகம் அதுஇனிமேல் எனக்குஎன்றே (2)
 அதுஇனிமேல் எனக்குஎன்றே (2)
சாயிராமா என சாயிமாதா என சாயி பாபா என உருகிச் சொல்லுவேன்
 மனம் உருகிச் சொல்லுவேன் .. மனம் உருகிச் சொல்லுவேன்
(MUSIC)
கரையே இல்லாத இன்ப அலை மோதக்கண்டேன் (2)
ஒரு நாமம் சொல்லும்போது என் மாயம் செல்லக் கண்டேன் (2)
கரையே இல்லாத இன்ப அலை மோதக்கண்டேன்
ஒரு-நாமம் சொல்லும்போது என் மாயம் செல்லக் கண்டேன்

என்-மனது கல்லாகும் அதுபாகு ஆகக் கண்டேன்
(2)
புரியும் என் பவம் போகும் சாயி நாமம் ஒன்றாலே 
சாயி நாமம் ஒன்றாலே தந்தை சாயி நாமம் ஒன்றாலே
சாயிராமா என சாயிமாதா என சாயி பாபா என உருகிச் சொல்லுவேன்
 மனம் உருகிச் சொல்லுவேன் .. (3)
இன்பம் அதுவேஇனி துன்பம் இல்லையேஇனி துன்பம் இல்லையேபவத் துன்பம் இல்லையே
சாயிராமா என சாயிமாதா என சாயி பாபா என உருகிச் சொல்லுவேன்
 மனம் உருகிச் சொல்லுவேன் .. (3)



No comments:

Post a Comment