Thursday, April 30, 2020

319. சாயிராம சாயிராமா(ராகவேந்திர ராகவேந்திரா- மகாராஜ புரம்)





சாயிராம சாயிராமா என்று நாமும் கூறுவோம்
பாபம் போக்கும் சோகம் தீர்க்கும் திவ்ய நாமம் பாடுவோம்
(2)
திவ்ய நாமம் பாடுவோம்
சாயிராம சாயிராமா 
வேண்டும் வேண்டும் என்று நாமும் உலகில் இன்பம் தேடினோம் (2)
உண்மை இன்பம் சாயிநாமம் என்ற உண்மை தேறுவோம்  (2)
(சாயிராம சாயிராமா..)
சொல்லிச் சொல்லி நெஞ்சினோடு கொண்டு நாமும் வாழுவோம்
தள்ளித் தள்ளிப் போகும் மாயை தோன்றும் பாதம் காணுவோம்
ஸ்வாமி பாதம் காணுவோம்  (சாயிராம சாயிராமா..)
இங்கும் அங்கும் எங்கும் நம்மைக் காக்கும் சாயி நாமமே
புட்டபர்த்தி வந்த நாதன்  நாமம் மேன்மை ஆக்குமே
(சாயிராம சாயிராமா..)



No comments:

Post a Comment