Thursday, April 30, 2020

321. என்னென்று நான் சொல்லுவேன் (என்ன தவம் செய்தனை)




என்னென்று-நான் சொல்லுவேன்
என்னென்று-நான் சொல்லுவேன் சாயீசா

என்னென்று-நான் சொல்லுவேன் சாயீசா
நெஞ்சம்-நிறை முழு-தெய்வம் அய்யா-உன் அன்புதனை
(3)
என்னென்று-நான் சொல்லுவேன் ..
(MUSIC)

பேரன்பின் உருவத்தை எடுத்தவனே (2)
கையில்-வாங்கி பார்-பூச நீறாகத் தந்தாயே (2)
என்னென்று-நான் சொல்லுவேன்
பேரன்பின் உருவத்தை எடுத்தவனே
கையில்-வாங்கி பார்-பூச நீறாகத் தந்தாயே
என்னென்று-நான் சொல்லுவேன்
(MUSIC)
அனுதினம் தரி..சனம் மனதினை கொள்ளை கொள்ள
(2)
மனதைக் கட்டி உன்னிடம் நிற்க வைத்தாய்  அன்பினில்
மனதைக் கட்டி உன்னிடம் நிற்க வைத்தாய் சாயீ
என்னென்று-நான் சொல்லுவேன்
என்னென்று-நான் சொல்லுவேன் சாயீசா
நெஞ்சம்-நிறை முழு-தெய்வம் அய்யா-உன் அன்புதனை
என்னென்று-நான் சொல்லுவேன் 
சாயீசா..சாயீசா....

(ignore the saranam below)

பரத்வாஜ..ரின்-பெரும் கோபம்-கண்டு
பொறுத்துத் தாயாய் ஓர்நோயாய் கொண்டே..ற்றதனை
(என்னென்று நான் சொல்லுவேன்..)





No comments:

Post a Comment