Thursday, April 30, 2020

336. சொன்னாயே சொன்னாயே (அன்னாரா வின்னாரா)




விருத்தம்
சொன்னாயே.. சொன்னாயே .. சொன்னாயே
என் சாயி நாதனே சொன்னாயே
நான்-மீண்டும் வரேன்-எனச் சொன்னாயே
----------
 சொன்னாயே சொன்னாயே (2)
சொன்னாயே சொன்னாயே வரேன் வரேன் சொன்னாயே (2)
நான் மீண்டும்-வரேன்-எனச் சொன்னாயே
சொன்னாயே சொன்னாயே
ஏது-நிம்மதி-ஸ்வாமி நீ-இலா பூமியில் (2)
கண்பட நடந்திட வந்திடு-ஸ்வாமியே (2)
ஜ்யோதி ப்ரகாசத்துடன் தந்திடு-தரிசனத்தை
ப்ரேம ப்ரவாஹமென வாஎன் சாயிராம் (2)
ஸ்ரீ சாயி நாத வாசாயி (2)
வருவாய் தாயென வாசாயி (2)
ப்ரேம சாயிமா என்தாயே (2)
அவதரி அவதரி என்சாயி (2)   
( சொன்னாயே சொன்னாயே..)
புருஷோத்தம-சிவ சக்தி-ஸ்வரூ..பமே (2)
ப்ரேமரூ..பமே வாராயோ (2)
பக்த வத்சலா-ஸ்ரீ பர்த்திபுரீஸ்வரா (2)
என்விழி நீரினைக் காணாயோ
ஸ்ரீ சாயி நாத வா சாயி
வருவாய் தாயென வா சாயி
ப்ரேம சாயிமா என்தாயே
அவதரி அவதரி என்சாயி
வருவாய் தாயென வா சாயி
    அவதரி அவதரி என்சாயி (3)    


No comments:

Post a Comment