சாயி தந்த சேவையிலே மனதில்-அமைதி கூடுது (2)
நல்லஅன்புவழி தந்த-சாயி நாமம்-சொல்லத் தோணுது (2)
(சாயி தந்த சேவையிலே..)
தங்கநிகர் கைகளிலே நீறு-பொங்கி உதிருது (2)
பொங்கி அழும் பக்தர்களின் துயரம் அதனில் கரையுது
மனம் பொங்கி அழும் பக்தர்களின் துயரம் அதனில் கரையுது
பித்தம்-தனை அழித்துவிடும் எங்கள் சாயி திருநீறு (2)
பந்த மாயம் தனை-அழிக்கும் அந்த சாயி எனும் பேரு
(சாயி தந்த சேவையிலே..)
சாயி நாதா ஹே சாயி நாதா
சாயிராமா ஹே சாயிராமா
நாமாவளி
(குருதேவா ப்ரிய தேவா )
வருவாயா அருள்வாயா சாயிராமா தயாபரா
விபூதி தந்திட உன்பாசம் பொங்கிட
சாயி வந்திடு தயாபரா (2) ..
உன்மனம் பொன்மனம் உனை-மறப்போமா
வரும்வரை உறக்கமும் கொள்வோமா
வா உலகாண்டிட தயாபரா (3)
(Or)
(வேலை வணங்குவது வேலை )
சாயி ராமநாமம் பாடு
கதி..யாகும்
கா..க்கும் பாவம் போக்குகிற ..
சாயி ராமநாமம் பாடு.
தானிலாத
பக்தியோடு மாசிலாத சுத்தியோடு ..சாயீ ராமநாமம் பாடு
வேண்டுவது
அருளிடும் திருவடியை நாடு..
சாயி ராமநாமம் பாடு
கதியா..கும்
கா..க்கும் பா..வம் போக்குகிற ..சாயி ராமநாமம் பாடு
No comments:
Post a Comment