நாம் சாயீசன் சந்நிதிக்குப் போவோமா
அங்கு போனால்-தி..ரும்பி-வரத் தோணுமா
நாம் சாயீசன் திருமுகத்தைப் பார்ப்போமா
(2)
அதன் அழகைக்-காண கண்கள்-இரண்டு போதுமா
வருமோ-நம் வாழ்க்கைத்-தொல்லை நினைப்பெல்லாம் (2)
அதைக் கண்டால்-மனம் நம்மிடத்தில் திரும்புமா (2)
No comments:
Post a Comment