Sunday, May 3, 2020

432. துன்பம் தோன்றுமா (மாலை சாற்றினாள்)


துன்பம் தோன்றுமா நெஞ்சில் துயரம் தோன்றுமா
துன்பம் தோன்றுமா நெஞ்சில் துயரம் தோன்றுமா 
சாயி ராம சாயி ராம என்று நாளும் சொல்லிட
கொஞ்சமா நஞ்சமா என்று நாம் சலிக்கவே (2)
துன்பம் தோன்றுமா நெஞ்சில் துயரம் தோன்றுமா
(MUSIC)
பர்த்தி நாதனை அந்த ஷிரடி வாசனை 
பர்த்தி வாசனை  அந்த ஷிரடி நாதனை
ஆசையுடன் சாயி-சாயி என்று-நாவில் கொண்டிட 
கண்களில் நீர்-வர நெஞ்சினில் கரைந்திட 
கண்களில் நீர்-வர நாமகீதம் பாடிட 
துன்பம் தோன்றுமா நெஞ்சில் துயரம் தோன்றுமா
 (Line below- Vittu Vittu)
துன்..பம் தோன்..று..மா நெஞ்..சில் துய..ரம் தோன்…று..மா (4)
 (Normal)
துன்பம் தோன்றுமா நெஞ்சில் துயரம் தோன்றுமா
சாயி ராம சாயி ராம என்று நாளும் சொல்லிட
துன்பம் தோன்றுமா நெஞ்சில் துயரம் தோன்றுமா 
நாமாவாளி
நாமம் சொல்லுவோம் சாயி நாமம் சொல்லுவோம் (2)
ராம ராம சாயிராம ஷிரடி பர்த்தி சாயிராம் (2) 
சாயிராம் சாயிராம் ப்ரேம சாயி ராம ராம் (n)





No comments:

Post a Comment