Sunday, May 3, 2020

437. காலை மாலை (ஸ்ரீனிவாசன் திருவேங்கடமுடையாய்)



காலை-மாலை எழில் தரிசனம் தருவான் (3)

காலை-மாலை எழில்-தரிசனம் தருவான் 
அழகாய் சாயி அருள்வான்
(3)
தினம் காலை-மாலை எழில் தரிசனம்-தருவான்
ஆடை-புரண்..டோட அலைபோல்-அழகாய் (3)

ஆடை-புரண்..டோட அலைபோல்-அழகாய்
முன்னே-சென்..றவன் வருகையைச்-சொல்ல
(2)
காலை-மாலை எழில் தரிசனம்-தருவான்
அழகாய் சாயி அருள்வான்
காலை-மாலை எழில் தரிசனம்-தருவான்
அறம் நிலைக்கத்-தானாய் அவதரிக்கும் ஆண்டவனே (2)

அறம் நிலைக்கத்-தானாய் அவதரிக்கும் ஆண்டவனே
அன்பு-ஒன்றே சுரக்கும் விரதம்-பூண்டவனே 
(2)
சாயிநாதா ….ஆ.. ஆ..
சாயிநாதா  என்றழைக்க-வந்..தவனே

சாயிநாதா  என்றழைக்க-வந்..தவனே
அவனன்றி எதுவும் வீணே ஐயா 
(2)
தினம்
காலை மாலை எழில் தரிசனம் தருவான்
அழகாய் சாயி அருள் புரிவான்
காலை மாலை எழில் தரிசனம் தருவான்



No comments:

Post a Comment