Sunday, May 3, 2020

447. உதவிடுவாய்(ச்சக்கனி தல்லிக்கு- அன்னமையா)


(Not synched with the video)

உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய்

உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய் 
எனச் சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான் 
சாயிபிரான்.. சாயிபிரான்
(MUSIC)
உலகத்தில்-அனைவரும் நாரணன்-திருஉரு 
என்று-உரைத்தான் சாயிபிரான்  
உனக்கெனக் கிடைப்பதை பிறர்-துயர் துடைத்திட-
 பகிர்ந்து-நீ வாழ்ந்திடு என்றுரைத்தான் (2)
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய் 
எனச் சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
 சாயிபிரான்.. சாயிபிரான்.
(MUSIC)
உதரத்தில்-உன்னைச் சுமந்திட்ட-தாயை 
பணிந்து-போற்றிடு என்றுரைத்தான்
அதைவிட்டுக்-கோவிலில் கும்பிடும்-வேலை
உனக்கென்ன என்றான் சாயிபிரான்
( உதவிடு..வாய்…) 
(MUSIC)
 குடும்பத்தில்-முதலில் சேவை-புரிந்திடு 
என்று-உரைத்தான் சாயிபிரான்
குழந்தையை இன்னொரு பெண்ணிடம் விடுத்தே 
செல்பவள்-தானா அன்னை என்றான்
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய் 
எனச் சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
 உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய் 








No comments:

Post a Comment