Sunday, May 3, 2020

455. பாற்கடல் மாலவன்(பன்னிரு கண்களில் ஒரு-கண்ணால்)


பாற்கடல் மாலவன் கோகுல நாயகன் சாயி பிரான்-என்று அறியாயோ
கோசலை நந்தனன் ராமனுமே-அந்த (2)       
சாயி-பி..ரான்-தான் உணராயோ
கோசலை நந்தனன் ராமனுமே-அந்த சாயி-பி..ரான்-தான் உணராயோ
பாற்கடல் மாலவன் கோகுல நாயகன்
சாயி பிரான்-என்று அறியாயோ
(MUSIC)
அண்டம் எங்கும் நிறையும் அவன்-ஓம் ஓம்-தான்.. ஆ..
அண்ட ங்கும் நிறையும் அவன்-ஓம் ஓம் தான் (2)
கண்டத்திலே விஷத்தைக் கொண்ட-சிவன் அவன்-தான்
பாற்கடல் மாலவன் கோகுல நாயகன்
சாயி பிரான்-என்று அறியாயோ
(MUSIC)
அற்புதங்கள் புரியும் அவனோர் புதிர் தான்.. ஆ..
அற்புதங்கள் புரியும் அவனோர் புதிர் தான்..(2)
பொற்பத தரிசனம் அதுவோர் சதிர் தான்
பாற்கடல் மாலவன் கோகுல நாயகன்
சாயி பிரான்-என்று அறியாயோ
கோசலை நந்தனன் ராமனுமே-அந்த சாயி-பி..ரான்-தான் உணராயோ
பாற்கடல் மாலவன் கோகுல நாயகன்
சாயி பிரான்-என்று அறியாயோ





No comments:

Post a Comment