Sunday, May 3, 2020

460. அழகாய்ச்-சொல் நாமத்தை(அழகெல்லாம் முருகனே) **



அழகாய்ச்-சொல் நாமத்தை சாயிபிரான் நாமத்தை 
அழுதே-சொல் நாமத்தை ஓடிடும் நம்-வினை 
(2)
ஓடிடும் நம்-வினை 
(MUSIC)
அழுக்கான மனம்-வெளுக்கும் விலகாதத் துயர்-விலகும் (2)
முழுதாக-ஜோதியுமே அழகாகத்-தோன்றிடும்  (2)
அழகாகத்-தோன்றிடும்
அழகாய்ச்-சொல் நாமத்தை சாயிபிரான் நாமத்தை 
அழுதே-சொல் நாமத்தை ஓடிடும் நம்-வினை ஓடிடும் நம்-வினை
(MUSIC)
ஓம்-சாயி ராம்-எனும் நாமத்தில் சீர்-வரும் (2)
தினமஞ்சி நாள்-முழுதும் அழும்-நிலைமை விலகிவிடும் (2)
தூவானக்-குளிரெனவே நெஞ்சிலே-இனிமை வரும் (2) 
நாளடைவில் பரமபத பாக்கியம் கிடைத்துவிடும் (2)
அழகாய்ச்-சொல் நாமத்தை சாயிபிரான் நாமத்தை 
அழுதே-சொல் நாமத்தை ஓடிடும் நம்-வினை ஓடிடும் நம்-வினை 







No comments:

Post a Comment