Sunday, May 3, 2020

476. வேண்டுதல்-வேண்..டாமை(திருப்பரங்குன்றத்தில்) **



வேண்டுதல்-வேண்..டாமை இல்லையடி சாய்ராம்
நெஞ்சமோ பால்-கொண்..ட-வெள்ளையடி
(2)
அவன்-சொல் மொழியிலே தேனூறும் -
அவன்-பேர் சொல்லவே அமுதூறும்
(2)
வேண்டுதல்-வேண்..டாமை இல்லையடி சாய்ராம்
நெஞ்சமோ பால்-கொண்ட வெள்ளையடி
(MUSIC)
பழனியிலே அவன்-பேர் கந்தனடீ-மேல்
திருப்பதி..யில்-அவன்-கோ..விந்தனடி
(2)
அவன்-பேர் அல்லா-நா..கூரிலடி (2)
புத்த மஹா-வீரர் அவன்-ஏசு ரூபமடி (2)
வேண்டுதல்-வேண்..டாமை இல்லையடி சாய்ராம்
நெஞ்சமோ பால்-கொண்ட வெள்ளையடி
(MUSIC)
ஆந்திரத்தில் பிறந்தான் அன்பு-என்று-அவன்
சென்னைக்கு நீரளித்தான் அன்பு-கொண்டு
(2)
ஒடிஸ்ஸாவில் புயல்-கேடு கொஞ்சமில்லை (2)
அங்கு நம்சாயி சேவைக்கோர் ஈடு இல்லை (2)
வேண்டுதல்-வேண்..டாமை இல்லையடி சாய்ராம்
நெஞ்சமோ பால்-கொண்ட வெள்ளையடி
வெள்ளையடி.







No comments:

Post a Comment