Monday, May 4, 2020

481. அன்பின்-வடி..வாகி(சிவனை வலம் வந்து-திருப்புகழ்)


அன்பின்-வடி..வாகிப்-புவி இருந்து-அதில் 
தினம்-நடந்து அருள்..கொ..டுத்த-சிவன் நீதான்
(1+SM+1)
ஹே-சாயி-நீ அருள புலம்-வந்த சிவன்என்ற நிலைகாணப் பெறும் அறிவிலா
என்-போன்ற அறிவிலிகள் கூட உய்ந்திட - 
ஆறாய்-வரும் உன்னருள்-நீ..றளித்து  
இந்த்ராதி தேவர்-ப..ணிந்துன்னை சேவித்து 
நின்றாலும் இகம்-மேல் வந்த உன்-போல் 
ஏழேழு ஜென்மத்திலும் ஏழேழு லோகத்திலும் 
காண்போமோ காண்போமோ சாயீ    
காண்போமோ காண்போமோ சாயீ (2)




No comments:

Post a Comment