Monday, May 4, 2020

482. உன்னைக் கண்களும் (தில்லையம்பல நடராஜா)



உன்னைக் கண்களும் காணாதா  சாயி நாதனே வருவாயா (2)
உன்னைப் போல்-யாரய்யா பாபா அன்பைத் தருவாரய்யா (2)
உன்னைக் கண்களும் காணாதா  சாயி நாதனே வருவாயா
(MUSIC)
என்றும்-ஆனந்தம் பொங்கவே (2)
வா-வா இகம் நாடியே + (SM)
பிரிவுத் துயரகல-வா வாவா ஹே-சாயிராம் (2)
உன்னைக் கண்களும் காணாதா  சாயி நாதனே வருவாயா
(MUSIC)
பலப்பல மதங்கள் என்றாலும் அன்பினை வழியாய் அவை சொல்லும்  (2) + (SM)
அவற்றில் இலக்காக இருக்கும் தெய்வம்-ஒன்..றே-தான் (2)
அன்பொன்றே தான் அதும் நீ-சாயிராம்
உன்னைக் கண்களும் காணாதா  சாயி நாதனே வருவாயா (2)
(SM)
சாயிராம்…!








No comments:

Post a Comment