Monday, May 4, 2020

485. விடையேறி கங்கை(நடமாடும் தெய்வம்)




விடையேறி கங்கை வெண் மதி சூடித் தோன்றும்
சிவனாரின் ரூபம் நம் சாயி நாதன் ரூபம்
குருவாக அன்றுப் போர்-தேர்மீது நின்று
சொன்னானே நன்று உயர் நல்-கீதை என்று  

ஸ்ரீ ராமன் வடிவாக அவதாரம் கொண்டு
அவன் வாழ்ந்து சொன்னானே எது தர்மம் என்று
பல-ரூபம் பல-நாமம் ஆனாலும் என்றும்
அவை-பூணும் அவை-கூறும் அன்பென்றும் ஒன்று


ஸ்ரீ ஷிரடி பர்த்தி ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்




No comments:

Post a Comment