Monday, May 4, 2020

493. தந்தை தரும் அன்பே(தந்தையுடன் அன்னை செய்த-TMS)


தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும் 
ஒரு குழந்தையைப் போல-அவன் மனமாகும் 
வந்து நடமாடினான் தினந்தோறும்
அவன் மானிடத்தில் வந்த-இறை வடிவாகும் 
(2)
 தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
 (MUSIC)
 கை உதிரும் வெள்ளைத் திரு நீறோடும் 
ஒரு கள்ளமற்ற பிள்ளை கொண்ட நெஞ்சோடும் 
(2)
வந்து மண்ணில்  ஆடினான் அன்போடு (2)
தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும் 
 (MUSIC)
பூமிக்கு வந்ததையா சிவரூபம்
அது சாயி-பிரான் என்ற-அன்பின் ஒரு- ரூபம் 
(2)
ஸ்வாமி எனக் கூறினால் மிகையாமோ (2)
அவன் மானிடத்தில் வந்த-இறை வடிவாகும் 
 தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
ஒரு குழந்தையைப் போல-அவன் மனமாகும் 
வந்து நடமாடினான் தினந்தோறும்
அவன் மானிடத்தில் வந்த-இறை வடிவாகும் 
 தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும் 
சாயிராம்...




No comments:

Post a Comment