Monday, May 4, 2020

499. உருவாய்-வந்தவ..ரானாலும் (குருவாயூருக்கு வாருங்கள்)



உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க 
உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க(2)
சபித்து-அதோகதி என்று-சொல்வோர்க்கும்
அணைத்து-நல் கதி-தரும் தெய்வமுங்க
உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க 
 (MUSIC)
அன்பொடு சேவை எனும் போதம்-அது
சாயிபிரான் தந்த உயர்வேதம்
(2)
மதங்கள்-யாவும் சமமே-என்பதும் சாயிபிரான்-திரு மொழியாகும்

 அழகாய் பர்த்தியில் பலர்-கூடி சாயி - 
நாமத்தைப் படிப்பார் இசைகூட்டி
சாயீஸ்வர.. சாயீஸ்வர.. ஓம்-ஸ்ரீ சாயீஸ்வர.. சாயீஸ்வர (2)
அழகாய் பர்த்தியில் பலர்-கூடி சாயி - 
நாமத்தைப் படிப்பார் இசைகூட்டி
  மந்திர மறை-ஒலிச் சந்தத்தில் முழங்க- 
தரிசனம்-தருவார் நம்-ஸ்வாமி 
உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க 
 (MUSIC)
பேச்சில்-காலத்தைக் கழிக்காதே-உயர்- 
சேவையைப் புரிந்தே வாழ்வாயே

என்றறி..வுறுத்திச் சேவையைத்-தானே
 புரிந்துமிருந்தார் நம்-ஸ்வாமி
(2)
சாயீஸ்வர.. சாயீஸ்வர.. ஓம்-ஸ்ரீ சாயீஸ்வர.. சாயீஸ்வர (2)
உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க 
(MUSIC)
கால நேரங்கள் கிடையாதே-சாயி- 
அன்புக்கு ஓர்-எல்லை கிடையாதே 
சேவை-செய்யாமல் ஓர்-கணம்-சாயி-
ஓய்ந்து கிடந்ததும் கிடையாதே 
சாயீஸ்வர.. சாயீஸ்வர.. ஓம்-ஸ்ரீ சாயீஸ்வர.. சாயீஸ்வர (2)
சாத்திரத்..தின்-படி அன்பு-செய்யார்க்கு- 
அனுதினம்-பூஜை எதற்கோடி
ஆத்திரம்-துறந்த பால்-போல்நெஞ்சின்- 
சேவையில்-மகிழ்வான் ஸ்ரீசாயி
உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க 
சபித்து-அதோகதி என்று-சொல்வோர்க்கும்-
அணைத்து-நல்-கதி-தரும் தெய்வமுங்க
உருவாய்-வந்தவ..ரானாலும் சாய்ராம் உண்மையில் ஆண்டவர்-தானுங்க 
சாயீஸ்வர.. சாயீஸ்வர.. ஓம்-ஸ்ரீ சாயீஸ்வர.. சாயீஸ்வர (3) 








No comments:

Post a Comment