Monday, May 4, 2020

506. உருகி நாமெல்லாம் (அமர ஜீவிதம் ஸ்வாமி)



ஓம்.. ஓம்..ஓம்.. ஓம்
உருகி நாமெல்லாம் சாயி நாமம் பாடுவோம்
பர்த்தி யாத்திரை செய்தே அவனைக் காணுவோம்
ஓம்.. ஓம்
உருகி நாமெல்லாம் சாயி நாமம் பாடுவோம்
பர்த்தி யாத்திரை செய்தே அவனைக் காணுவோம்
பிறவி நோய்விட மாயம் விலகச் சொல்லுவோம்
சாயிராம் எனும் ஓர் நல்ல மந்திரம்
உருகி நாமெல்லாம் சாயி நாமம் பாடுவோம்
பர்த்தி யாத்திரை செய்தே அவனைக் காணுவோம்
ஓம்..சாயி-ஓம் (4)
 ஒளிவிளங்க-நல் ஞானம் கைவரப் பெற
நாவி..னில்-தினம்-சாயி நாமம் சொல்லுவோம்
பஞ்ச பூதமும் சாயி நாம உத்பவம்
சாயி நாமமே ஓம் ப்ரணவ மந்திரம்
ஓம்.. ஓம்
உருகி நாமெல்லாம் சாயி நாமம் பாடுவோம்
பர்த்தி யாத்திரை செய்தே அவனைக் காணுவோம்
ஓம்..சாயி-ஓம் (4)
சத்யமுணர்த்திடும் நாமம் நித்யமும் தரும்
சர்வ..மும்-தரும் சா..யி நாமமே தரும்  
நாளும் சொல்லுவோம் சேர்ந்தே நாமும் சொல்லுவோம்
சாயிராம் எனும் ஓர் நல்ல மந்திரம்
ஓம்.. ஓம்
உருகி நாமெல்லாம் சாயி நாமம் பாடுவோம்
பர்த்தி யாத்திரை செய்தே அவனைக் காணுவோம்
ஓம்..சாயி-ஓம் (4)



No comments:

Post a Comment