Monday, May 4, 2020

508. பாடுங்களேன் பாடுங்களேன் (கோபியரே கோபியரே)



பாடுங்களேன் பாடுங்களேன் அனுபவித்துப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
 (1+SM+1)
அவன்-புரிந்த அற்புதங்கள் அத்தனையும் பாடுங்களேன்
ஒவ்வொன்றாய் அற்புதத்தை அற்புதமாய்ப் பாடுங்களேன்
ஒவ்வொன்றாய் அற்புதத்தை அற்புதமாய்ப் பாடுங்களேன்
அவன்-புரிந்த அற்புதங்கள் அத்தனையும் பாடுங்களேன்
ஒவ்வொன்றாய் அற்புதத்தை அற்புதமாய்ப் பாடுங்களேன் பாடுங்களேன் பாடுங்களேன் அனுபவித்துப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
 (MUSIC)
கங்கையைப்-போல் நீரளித்தான் அந்த-புகழ் பாடுங்களேன்
அவனளித்தக் கல்விசாலை மதிப்பைப்-பற்றி பாடுங்களேன்
அவனளித்தக் கல்விசாலை மதிப்பைப்-பற்றி பாடுங்களேன் கங்கையைப்-போல் நீரளித்தான் அந்த-புகழ் பாடுங்களேன்
அவனளித்தக் கல்விசாலை மதிப்பு பற்றி பாடுங்களேன்
நோய்-விலக்க அவன்-கொடுத்த மருந்தகத்தைக் கண்ட-பலர்
எங்குமில்லை இதுபோல என்ற-புகழ் பாடுங்களேன்
எங்குமில்லை இதுபோல என்ற-புகழ் பாடுங்களேன்
நோய்-விலக்க அவன்-கொடுத்த மருந்தகத்தைக் கண்ட-பலர்
எங்குமில்லை இதுபோல என்ற-புகழ் பாடுங்களேன்
பாடுங்களேன் பாடுங்களேன் அனுபவித்துப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
 (MUSIC)
தங்கலிங்கம் ஸ்படிக-லிங்கம் சுத்த-சத்வ ஆத்மலிங்கம்
என்று-சாயி உத்பவித்த அற்புதத்தைப் பாடுங்களேன்
என்று-சாயி உத்பவித்த அற்புதத்தைப் பாடுங்களேன்
தங்க லிங்கம் ஸ்படிக லிங்கம் சுத்த சத்வ ஆத்ம லிங்கம்
என்று சாயி உத்பவித்த அற்புதத்தைப் பாடுங்களேன்
நாடிவரும் பக்தருக்குத் திருநீறில் வினை-கழித்து
அவனளிக்கும் அற்புத-மெய் தரிசனத்தைப் பாடுங்களேன்
அவனளிக்கும் அற்புத-மெய் தரிசனத்தைப் பாடுங்களேன்
நாடிவரும் பக்தருக்குத் திருநீறில் வினை-கழித்து
அவனளிக்கும் அற்புத-மெய் தரிசனத்தைப் பாடுங்களேன்
பாடுங்களேன் பாடுங்களேன் அனுபவித்துப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்
சாயி-சாயி என்று-சொல்லிக் கைகள் தட்டிப் பாடுங்களேன்




No comments:

Post a Comment