Monday, May 4, 2020

510. சாயிராமன் திரும்ப வருவான்(மனு ஏக்கு பார் ஹரி போல்)



சாயிராமன் திரும்ப வருவான்
சாயி ப்ரமை கொண்டு தருவான்
சாயிராமன் திரும்ப வருவான்
அவன் தானே வாக்கு தந்தான்
அவன் சத்ய வாக்கு தந்தான்
சாயி வாக்கை நெஞ்சில்கொண்டு நாமம் நாவில்-கொண்டு அன்பு சேவை புரிவோம்



No comments:

Post a Comment