Monday, May 4, 2020

536. தந்தனத்தந்தானாஎன்று(தித்திக்கும்மூவிரண்டு)


தந்தனத்தந்தானாஎன்றுதந்தனத்தந்தானாஎன்று
ராகம்சேர்த்திசைத்துப்பாடவா
தோம்தரிகிடகிடகிடதோம்என்றுதோம்தரிகிடகிடகிடதோம்என்று
தாளம்-தட்டிஆடிப்பாடவா
சாயிஎன்றுபாடவா..நாமம்சொல்லிப்பாடவா(2) + (MUSIC)
சத்தியத்திருவடிவம்ஓம்-எனும்உயர்-ப்ரணவம்
சாயி-திருநாமமல்லவா
பக்தியைநமக்களித்துமுக்தியைஉவந்தளிக்கும்
ஈரெழுத்துச்வேதமல்லவா
முக்தி-என்னும்நல்-நிலைக்குநீகொடுக்கும்அந்தவிலை
ரெண்டெழுத்துச்சாயி-அல்லவா
சித்தர்களும்பக்தர்களும்சொல்லியதைமுக்தி-பெற்ற
உண்மைக்-கதைநானும்-சொல்லவா
கதை நானும்சொல்லவாஅதைநானும்சொல்லவா (2)
தந்தனத்தந்தானாஎன்றுதந்தனத்தந்தானாஎன்று
ராகம்சேர்த்திசைத்துப்பாடவா
தோம்தரிகிடகிடகிடதோம்என்றுதோம்தரிகிடகிடகிடதோம்என்று
தாளம்தட்டிஆடிப்பாடவா + (MUSIC)
புத்தியில்-நல்ஒளிதரும்சிந்தையில்-ப்ரசாந்தி-தரும்
அந்தசாயிநாமமல்லவா
அன்னை-என்றுபாசம்-தரும்தந்தை-எனப்பாதைதரும்
அந்த-சாயிநாமமல்லவா
பட்டியலில்இட்டு-அதுசெய்த-பலஅற்புதங்கள்
பாட்டினில்-ப..டித்துச்சொல்லவா
புத்தியிலுரைத்து-அதுசெய்த-லீலைசொல்ல-வல்ல
பக்தருடன்சேர்ந்து-சொல்லவா
அதைநீயும்சொல்லவாசாயிநாமம்சொல்லவா   (2)
தந்தனத்தந்தானாஎன்றுதந்தனத்தந்தானாஎன்று
ராகம்சேர்த்திசைத்துப்பாடவா
தோம்தரிகிடகிடகிடதோம்என்றுதோம்தரிகிடகிடகிடதோம்என்று
தாளம்தட்டிஆடிப்பாடவா
சாயிஎன்றுபாடவா.. நாமம்சொல்லிப்பாடவா (2) 




No comments:

Post a Comment