Monday, May 4, 2020

570. எந்தன்-சிறுமதி( செந்தமிழ்நாடெனும்போதினிலே) **



சாயிராம்  (6) ஓம்சாயிராம்.. சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம்
எந்தன் சிறுமதி கொண்டுனைப் பாட்டினில் சொல்லி-அடக்கிட நானாறு
நெஞ்சம் பொங்கி-எழுந்து-நல் வெள்ளம்-புரண்டிடத் தோன்றிடும் நீ-அன்புக் காட்டாறு
சாயிராம்  (6) ஓம்-சாயிராம்
சாயிராம்  (6) ஸ்ரீ-சாயிராம்
வேதக்கருப்பொருள் உன்-கூற்று-அது அந்த-உபநிட…தச்-சாறு
உயர் போதம்தனைத்-தந்து நல்வழி காட்டிட நெஞ்சத்தில் வீசும்-அருட்காற்று
சாயிராம்  (6) ஓம்சாயிராம்.. சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம்
தாயிற்-சிறந்தது வேறாரு-என்ற கேள்விக்குஓர்-பதில் நீ-கூறு
ஒருசேயின்-மனம்-கொண்டு தாய்போ..லப்-புவி தோன்றிய சாயிராம் பேர்-கூறு
சாயிராம்  (6) ஓம்சாயிராம்.. சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம்
அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் சென்னைக்கும் தண்ணீர்-கொ..டுத்தது வேறாரு
அவர் சென்று-விரைவில்-திரும்பிடுவேன்-என்று சொல்லிய சாயிராம் தான்-பாரு
சாயிராம்  (6) ஓம்சாயிராம்.. சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம்
கல்வி கொடுத்திருக்கார்-பாரு-அதில் சொல்லிக்-கொடுத்திருக்கார்-நூறு
கன்றாய்த் துள்ளும்-சிறார்களை ஓரிடத்தில்-கட்டி அன்பால்-பிணைத்தது வேறாரு
சாயிராம்  (6) ஓம்சாயிராம்.. சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம்
கொல்லும்-விதமென வந்திடும்நோய்கள்-களைந்தமருத்துவர் யார்யாரு
நெஞ்சில் அன்பு-மருந்து தடவி-நோய் போக்கிய சாயிராமனன்றி வேறாரு
சாயிராம்  (6) ஓம்சாயிராம்.. சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம்
அன்புனுக்கோர்-உரு என்று-உதித்திட்ட சாயிபுகழினை நீ-பாடு
அதைப் பாடித்-துதிக்கையில் வந்த-உவகையில் உன்னை மறந்துநீ கொண்டாடு
சாயிராம்  (6) ஓம்சாயிராம்சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம் (2)
எந்தன்-சிறுமதி கொண்டுனைப் பாட்டினில் சொல்லிஅடக்கிட நானாறு
 பொங்கி எழுந்துநல்-வெள்ளம்புரண்டிடதோன்றிடும்நீ-அன்புக்காட்டாறு
சாயிராம்  (6) ஓம்சாயிராம்சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம் (2)
(MUSIC)
சாயிராம்  (6) ஓம்சாயிராம்சாயிராம்  (6) ஸ்ரீசாயிராம் (2)



No comments:

Post a Comment