Monday, May 4, 2020

574. இதோஅருளுதே (ப்ரபோகணபதே)



காக்கும்தாள்நன்மைசேர்க்கும்தாள் (2)
நாம்-தளராநோக்கும்தாள்
தீமைநெருங்காதுபார்க்கின்றசாயிராம்திருத்தாளே
கொண்டிருந்தால்போதும். நம்-வாழ்வில்வேறேஎதற்கு
_____________________________________________________________________________________________________________________________________

இதோஅருளுதேசத்யசாயிகஜானனன்தாளே (2)
இதோ அருளுதேஅருளுதே
ஏங்கி-ஏங்கிப்பலஜென்மங்கள்தவம்-செய்வர்
கண்டிடஉன்-திருத்தாளை
தூங்கித்தூங்கிப்பலஜென்மங்கள்இருப்பினும்
தன்னொளிவிழிப்பருள்தாளே
(இதோஅருளுதே… )
இல்லைஇல்லை-நிஜம்இல்லைஉந்தன்உடல்
என்றுஉணர்த்திவிடும்தாளே
அள்ளிஅள்ளி-அன்பைத்தந்திட-ஷிரடியின்சாயி-கஜானனன்தாளே
((இதோஅருளுதே… )
ஜோதி-ரூபப்ரதான-கஜானனம்என்பதுசாயி-உன்தாளே
மூடிக்கிடைக்கும்பலநெஞ்சங்கள்திறந்திட
வந்துஅருள்-கொடுக்கும்தாளே
((இதோஅருளுதே… ) 



No comments:

Post a Comment