எங்கெங்கு-தே..டிடுவேன் சாயிமா உன்-முகம் காணலயே (2)
அன்னை பிரிந்த-பின்னே பிள்ளைக்குத் தூக்கம் சிறிதும் உண்டோ (2)
எங்கெங்கு-தே..டிடுவேன் சாயிமா உன்-முகம் காணலயே
(MUSIC)
இன்றைக்கிங்கிப் பொழுதே சாயிமா பேசிடவா உடனே
(2)
சொல்லி-அழுதிடவே என்-கண்ணே ஆருமிலைபாரேன்
சொல்லி-அழுதிடவேஎன்-முன்னே ஆருமிலைபாரேன்
எங்கெங்கு-தே..டிடுவேன் சாயிமா உன்-முகம் காணலயே
(MUSIC)
கோடிப்-பி..றவியிலே சாயிமா உன்னை-மறந்தபடி
(2)
பாவி இருந்ததனால் வந்ததோ
பாவி இருந்ததனால் வந்ததோ உந்தன்- பிரிவுப் பிணி
(MUSIC)
கிட்டியதை இழந்தால் அது-உன் ப்ராரப்தம்-என்னும்-மொழி (2)
பிள்ளைக்கன்னை-எளிதாய் உரைத்தால் வேறென்ன பிள்ளை-கதி
(2)
(MUSIC)
என்னத்தைக் கண்டுவிட்டாய் ..
என்னத்தைக் கண்டுவிட்டாய் சட்டமாய் விண்ணில்-இருக்கும்படி
(2)
என்னைவிட விண்ணிலோர் பந்தமா சொல்லு-நீ உள்ளபடி
(2)
(MUSIC)
என்கதி நீமட்டும்தான் என்னமோ உனக்குத் தோணலயே (2)
தாய்மடி போல-உண்டோ என்றெல்லாம்
(2)
நீயன்றுசொன்னதன்றோ ... நீயன்றுசொன்னதன்றோ..நீயன்றுசொன்னதன்றோ
(Original Song just for reference)
No comments:
Post a Comment