Monday, May 4, 2020

591. வேலைவிட்டே (சலங்கைக்கட்டி) **


வேலைவிட்டேஓடிவந்திடாயோ
இவன்யாரு-என்றுபார்த்துச்சொல்லிடாயோ
(2)
இவன்பிஞ்சுப்பாதம்பார்த்துக்கிறங்கினேனே
ஒருபைத்தியம்-போல்ஆகிவிட்டேன்நானே
பிஞ்சுப்பாதம்பார்த்துக்கிறங்கினேனே
ஒருபைத்தியம்-போல்ஆகிவிட்டேன்நானே
வேலைவிட்டே..அம்மா.. வேலைவிட்டே..அக்கா.. வேலைவிட்டே
ஓடிவந்திடாயோ
இவன்யாரு-என்றுபார்த்துச்சொல்லிடாயோ
தேவகிக்-கண்ணனாராஜா-ராமனாயாரம்மாஇவன்யாரம்மா
ஈஸ்வரிபாலனாஈஸ்வரரூபனாகூறம்மாஇவன்யாரம்மா
யாரிவன்பார்த்து-நீசொல்லிடாயோ
பின்னால்-உன்வேலையைப்பண்ணிடாயோ
வேலைவிட்டே.. அம்மா.. வேலைவிட்டே.. அக்கா.. வேலைவிட்டே
ஓடிவந்திடாயோ
இவன்யாரு-என்றுபார்த்துச்சொல்லிடாயோ
தாண்..டவன்-பாலனாம் பார்வதிபாலனா யாரம்மாஇவன்யாரம்மா
ஞானிகள்வழிபடும்மெய்ஞ்ஞானரூபனா கூறம்மாஇவன்யாரம்மா
நீவாஉடனேவந்திடாயோ
இவன்யார்என்றுநீசொல்லிடாயோ
வேலைவிட்டே..அம்மா.. வேலைவிட்டே..அக்கா.. வேலைவிட்டே
ஓடிவந்திடாயோ
இவன்யாரு-என்றுபார்த்துச்சொல்லிடாயோ




No comments:

Post a Comment