Monday, March 10, 2025

SAI Nama Sankeerthanam for Seetha kalyanam 4-Apr-2025

 

 சாயி நாம சங்கீர்த்தனம்

4-Apr-2025 6:30PM-7:30PM

புண்டரீகம்(நாம கோஷம்)














***********************************************************************

ENGLISH Menu

Friday, March 7, 2025

Thiruvadhirai 8-Mar-2025

 

 சாயி நாம சங்கீர்த்தனம்

Mar-2025 4:30 pm


புண்டரீகம்(நாம கோஷம்)













***********************************************************************************



Monday, February 3, 2025

641.மனதுக்குள் புகுந்தவன்-ராகம் சக்ரவாகம்

 



மனதுக்குள் புகுந்தவன் மாதவன் என்பார் புகுந்ததை மாற்றிய மா-தவனைப் பார் 
சேவைகள் ஏற்பவன் கோமகன் என்பார் சேவையை ஆற்றிடும் கோமகனைப் பார் 
தருமத்தில் நடந்தவன் ராமனே என்பார் தர்ம
த்தைக்  காத்திடும்சாயி ராமனை நீ பார்  
அன்னையும் தந்தையும் தெய்வங்கள் என்பார் நம்முடன் நின்றிடும் நண்பனை நீ பார்



சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்



Saturday, January 11, 2025

Thiruvadhirai 12-Jan-2025

 

 சாயி நாம சங்கீர்த்தனம்

12-Jan-2025 4:30 pm

புண்டரீகம்(நாம கோஷம்)












***********************************************************************************



Thursday, January 9, 2025

SNS TEMP

 


 

 சாயி நாம சங்கீர்த்தனம்

Swamy's Centenary Celebrations

On Feb 9th 

by 

Karthik Gnaneshwar


புண்டரீகம்   0.5m

ஓம்நமோ ஷீரடீஸ்வராய(ஓம்நமோ நாராயணாய-நாமாவளி) 262

சரணம் பர்த்தி விநாயகா (சரணம் சித்தி விநாயகா)

ஓம் ஸ்வாமிஓம் (போ சம்போ) - Recorded - 13 SOLO

ஞாலம் காக்க( வள்ளிக்கணவன் பேரை- காவடிச்சிந்து) - Recorded 7

சாயி பஜனையினால் வரும் (சாயி பஜனு பினா ) 109

இகம் பரம்நீ (ஜகத் ஜனனி )  131

பர்த்திபுரி நாயகா (சத்குரு ஞானானந்தா)  225

அழகுஅழகு அழகுசாயி (அழகுஅழகுஅழகுஅழகு ஐயப்பன் அழகு)-345

பஜரே குருசரணம்(பஜரே குரு சரணம்-மருதாநல்லூர் சத்குரு த்யானம் 392

சாயிநாமகீர்த்தனை (நாம தேவ கீர்த்தன}348



 




  ஸ்ரீ பர்த்தி வாசாய (நவநீத சோராய) 

  புண்டரீகம் 

  மஹா மங்கள ஹாரதி (ஓம் ஜெய் ஜெகதீச ஹரே) 



2ஆயிரம் ஆயிரம்

  

ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு 
ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-தருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு

பர்த்தி-ப்ரசாந்தியின் தந்தையின்-கண்களில் அன்பூறும்
அது கூறிடும் ஆறுதல் வார்த்தையில் பாசத்தினாறோடும்
(2)
ஆதி சிவன்-தன்னில் பாதியுடன் நல்-அவதாரம்
என்று பூமியில்-வந்தது இந்த யுகம்-பெற்ற பேறாகும்
என்றுமிவ் வையகம் பெற்றிடாத-நல்ல பேறாகும்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு 

கொஞ்சி-நமையவன் கூப்பிடும்-சொல்லது பங்காரு
அந்த சொல்லினில்-ஊறிடும் அன்பில்-கரையும்-ஜென்மம்-நூறு   
(2)
சத்திய சாயியின் ஞான-மொழி வற்..றா ஆறு    
அது ஓடிடும் நெஞ்சினில் நல்ல மாற்றம் வருமாறு 
அதற்குண்டு-பல்லாயிரம் பேர்களின் வாழ்க்கை-ருசு பாரு 
ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு 

நெஞ்சில்-கொடியரும் தந்தையி..னன்பில்-சி..றையானார்
 அது செய்திடும்-மந்திரம் மாயத்தில்-நெஞ்சம்-ச..ரியானார்
(2)
பின்னர்-தன் வாழ்க்கையில் சேவை-பு..ரிந்து-சி..றப்பானார்
மனம் மாற்றம்-உற-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஏற்றம்-தர-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு 
 ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-த..ருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு